வெள்ளி, 17 டிசம்பர், 2010

நெஞ்சம் சொல்லுதே

நேற்று கேட்ட பாடல்களில் பிடித்த சில வரிகள் இதோ...

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?

என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...

கருத்துகள் இல்லை: