விட்டு விட்டு என்றாவது எரியும் குழல் விளக்கைப் போல, என்றோ என்னுள்ளே தோன்றும் எண்ணக் கீற்றுகள் இங்கே.
இன்று மகளைப் பள்ளிக்கு
ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றேன்
பள்ளியில்
அவள் இறங்கிக் கொண்டாள்
மனதில்
பாரம் ஏறிக் கொண்டது.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக